Skip to product information
டாமிக்குட்டி
Rs. 40.00
Rs. 32.00
Save 20%
ச. முத்துக்குமாரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சங்கப்பிள்ளை, அம்மா கமலம். கரோனா காலத்தில் ’வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். இது இவரது முதல் நூல். முற்போக்குப் பார்வையும் சமூகத்தின் மீது கொண்ட அன்பும் முத்துக்குமாரியிடம் இருந்து பிரிக்க முடியாதவை. ‘வெளிச்சம்’ கதை ஓர் உதாரணம்.!
