BP

ஏன்? எப்படி? எப்போது?

Sale price  Rs. 36.00 Regular price Rs. 45.00
Skip to product information
BP

ஏன்? எப்படி? எப்போது?

Rs. 45.00 Rs. 36.00
Save 20%

கடவுளோடு விவாதிக்கும் கந்தசாமி பிள்ளையாக மாறுவார். வண்ணதாசனின் “நிலை” கதையின் கோமுவாக மாறி, நம்மை அழ வைப்பார். வண்ணநிலவனின் “பிரயாணம்” கதையின் நமச்சிவாயம் பிள்ளை தாத்தாவாக ஆகி சிரிக்கவும் வைப்பார். சிறார் கதைகளை மட்டுமின்றி, தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகளின் கதைகளை சொல்லும் மாணவியாகவும் திகழ்கிறார் சூடாமணி. இவரது முதல் படைப்பு ‘அம்மாவைத் தேடி’ – இரா.நாறும்பூநாதன்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
சூடாமணி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2023
பக்கங்கள்:
40

You may also like