வியாசனை அறிதல்
Rs. 400.00
Rs. 320.00
Save 20%
தமிழ்ப்பண்பாட்டை வடிவமைத்த நூல்களில் ஒன்று வியாசனின் பாரதம். ஆனால் குறைவாகவே வியாசனைப்பற்றி, அவனுடைய அழகியல் மற்றும் தரிசனம் பற்றி இங்கே பேசப்பட்டுள்ளது. ஆகவே வியாசனை அறிமுகம் செய்யும்பொருட்டு ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பின் சார்பில் கோவையில் 09- ஜனவரி-2015 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரையின் நூல்வடிவம் இது.