விடுதலைப் போர், அறிஞர் அண்ணா, கௌரா பதிப்பகம்

விடுதலைப் போர்

Sale price  Rs. 16.00 Regular price  Rs. 20.00
Skip to product information
விடுதலைப் போர், அறிஞர் அண்ணா, கௌரா பதிப்பகம்

விடுதலைப் போர்

Rs. 20.00 Rs. 16.00
Save 20%

திராவிட நாடு என்று நாம் குறிப்பிடுவது,இன்றைய சென்னை மாகாணத்தை. இந்தியாவிலிருந்து, இப்பகுதியைத் தனியாக்கினால் மிகச் சிறு நாடாக இருக்கும், இச்சிறு நாடு எப்படித் தனி ஆட்சி நடத்த முடியும் என்று,பலர் கேட்கின்றனர். என் நாட்டுக்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்வேன். நான் துவக்கிய பணியைத் தொடர்ந்து நடத்த என் தோழர் வருவர். வாழ்க தாயகம் என்று வீர முழக்கமிடும் ஓலி, இன்பம் ஊட்டக்கூடியது மட்டுமல்ல,மன எழுச்சி தரக்கூடியதுமாம். விடுதலைப்போர் முடிவுற்று,அன்னை பாரத்தேவி அரியாசனம் ஏறும் இந்நாள்,முன்னாள் நடைபெற்ற கதையைக் கூறுகிறாயோ என்று கேட்கத் தோன்றும் நண்பர்கட்கு.....

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
அறிஞர் அண்ணா
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
54

You may also like