Skip to product information
வெண்மணித் தீ
Rs. 20.00
Rs. 16.00
Save 20%
வெண்மணித் தீ தான் போனாலும் தனது பிள்ளை பிழைக்கட்டும் என்று ஒரு தாய் தனது பிள்ளையை வெளியே தூக்கி எறிகிறார். பிள்ளை வீட்டுக்கு வெளியில் வந்து விழும் போது இந்த மிருகங்கள் அந்த பிள்ளையைத் துண்டாக வெட்டி மீண்டும் எரியும் தீயில் தூக்கி எறிகிறார்கள். உடல் முழுவதும் எரியும் பொழுது எப்படியும் தப்பிப் பிழைக்க முடியுமா என்று ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். அனைவரின் உடலும் சேர்ந்து எரிகிறது. ஒரு பிள்ளையும் தாயும் கருகிக் கட்டையான பிறகும் அந்தத்தாயின் பிடியில் தனையனின் உடலும் சேர்ந்து....
