உரையாடும் மழைத்துளி

உரையாடும் மழைத்துளி

uraiyadum mazhaithuli
Sale price  Rs. 190.00 Regular price  Rs. 200.00
Skip to product information
உரையாடும் மழைத்துளி

உரையாடும் மழைத்துளி

Rs. 200.00 Rs. 190.00
Save 5%

எப்படி ஒரு சிறு மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் இருளை கிழிக்குமோ அதுபோல் எழுத்தின் வலிமை காலத்தின் இருளை அசைத்துக்கொண்டே இருக்கும். அதுவே எழுத்தின் வலிமை. அதுவே ஒரு காலக்கட்டத்தின் நிகழ்வுகளை முன்வைத்து எழுதப்படும் எழுத்தின் வீச்சாகக் கருதப்படும். ‘உரையாடும் மழைத்துளி’, தீத்துளியில் உயிர்த்து வந்து விழுந்த லிபி. அரசாங்கத்திடமும் ஆண் மனது கொண்ட பெண்களிடமும் தமயந்தி பலவிதமான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். இந்தப் பூகோளத்தின் மத்தியில் நின்றுகொண்டு இரு கரங்களையும் பிரித்து அநாதரவாகக் கூக்குரலிட்டுச் சொல்வதன் குரல்தான் இந்தக் கோரிக்கைகள்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
தமயந்தி
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
184

You may also like