Skip to product information
திருப்பரங்குன்றம்
Rs. 200.00
Rs. 160.00
Save 20%
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்பார்கள், பார்த்தால் என்ன என்பதிலிருந்து உருவானதே காவிரி நீரோவியம் எனும் எனது நதி மூல நூல். இப்போது பரங்குன்றத்து மலையடிவாரத்தில் எதோ கூச்சல் கேட்கிறது. மலை மூலம் அறிந்தால் என்ன என்று தோன்றியது. அம்மலையின் வயது விஞ்ஞான ஆய்வுப்படி 240 முதல் 60 கோடி வருடங்களை உள்ளடக்கியது. உலகம் நோன்றிய நாள் முதல் எல்லாவற்றையும் பார்த்த அம்மலையை வைத்து சிறுமைத்தனமான காரியங்கள் நடக்கிறது.
