BP

சும்மா கிடந்த சொல்லை எடுத்து...

Sale price  Rs. 64.00 Regular price Rs. 80.00
Skip to product information
BP

சும்மா கிடந்த சொல்லை எடுத்து...

Rs. 80.00 Rs. 64.00
Save 20%

கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ! “பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்’’ ...என பாரதியைக் கவிதையால் போற்றியவன்; தனக்கும் அதே வரிகள் பொருந்திட வாழ்ந்தான் பட்டுக்கோட்டை என்பதுதான் சிறப்பு...

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
சு.பொ.அகத்தியலிங்கம்
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
0

You may also like