Ethir

சிறைப்பட்ட கற்பனை

Sale price  Rs. 120.00 Regular price Rs. 150.00
Skip to product information
Ethir

சிறைப்பட்ட கற்பனை

Rs. 150.00 Rs. 120.00
Save 20%

வரவர ராவ் பிரபலமான ​தெலுங்கு கவிஞர், மா​வோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர் ​​தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தி​னை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் ​தோன்றிய இப்படிப்பட்ட அ​மைப்புகளில் முதலாவது இதுதான் . நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம், ஆதிவாசி விவசாயிகள் புரட்சி ஆகியவற்றால் ​நேரடியாகத் தூணடப்பட்டது இது. பத்து கவி​தைத் ​தொகுதிகளின் ஆசிரியர். இவரது கவி​தைகள் இந்தியாவின் பல​​மொழிகளிலும் ​பெயர்க்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிர​தேச அரசாங்கத்திற்கும் மா​வோயிஸ்டுகளுக்கும் 2000ஆம் ஆண்டு நடந்த ​பேச்சுவார்த்​தை இந்தியாவில் முதல்முதலாக நடந்தது அப்​போது மா​வோயிஸ்டுகளின் பிரதிநிதியாகவும் அதில் பங்​கேற்றவர்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
வரவர ராவ்
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
192

You may also like