செவ்வி: பேரா. தொ.பரமசிவன் நேர்காணல்கள், தொ.பரமசிவன், சந்தியா பதிப்பகம்

செவ்வி: பேரா. தொ.பரமசிவன் நேர்காணல்கள்

Sale price  Rs. 80.00 Regular price Rs. 100.00
Skip to product information
செவ்வி: பேரா. தொ.பரமசிவன் நேர்காணல்கள், தொ.பரமசிவன், சந்தியா பதிப்பகம்

செவ்வி: பேரா. தொ.பரமசிவன் நேர்காணல்கள்

Rs. 100.00 Rs. 80.00
Save 20%

பெரியார் என்றுமே நாட்டார் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும்தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத்தானே உடைத்தார். சீலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன். காத்தவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. பெரியார் தொன்மங்களைக் காலி செய்துவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தொன்மங்கள் இன்றைக்கும் உயிரோடுதான் இருக்கின்றன. பெரியாரைப் பற்றியே நிறைய தொன்மங்கள் வந்துவிட்டன. தொ. பரமசிவன்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
தொ.பரமசிவன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2022

You may also like