BP

சரசுவதிக்கு என்ன ஆச்சு?

Sale price  Rs. 48.00 Regular price Rs. 60.00
Skip to product information
BP

சரசுவதிக்கு என்ன ஆச்சு?

Rs. 60.00 Rs. 48.00
Save 20%

சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பெண் குழந்தைகள் படும் வேதனைகளை கோடிட்டு காட்டுவதால் இப்புதினத்தை பெண்ணிய புதினமாகவும் நாம் கொண்டாடலாம். சமுதாயத்தில் நடக்கும் தீமைகளையும் அறியாமைகளையும் வெளிக்கொணர்ந்துள்ள சமூக சீர்திருத்த புதினம் சரஸ்வதிக்கு என்ன ஆச்சு?

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
சி.சரிதா ஜோ
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2023
பக்கங்கள்:
64

You may also like