Skip to product information
பிணங்களின் கதை
Rs. 120.00
Rs. 96.00
Save 20%
பிணங்களின் கதை ' இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்ததோடு என்னிடம் மனம் திறந்து பேசினர்... ” என எழுதும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. “ வெகுஜன இதழ்கள் எங்களின் வட்டார மொழிக் கதைகளை நிராகரித்தாலும் இந்தத் தொகுப்பிலும் எனது மக்களின் ஏக்கங்களையும் இழந்துபோன அவர்களின் கனவுகளையும் பிடிவாதத்தோடு எஙள் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறேன் “ , எனக்கூறும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பின் பதினைந்து சிறுகதைகளும் பரவலான வாசிப்புக் கவனம் பெறும் என்பது நிச்சயம்.
