Skip to product information
பெண் ஏன் அடிமையானாள்?
Rs. 40.00
Rs. 32.00
Save 20%
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் : பெண் விடுதலைக்காக போராடிய பெரியார், இந்நூலில் பெண் அடிமையான வரலாற்றை முன்வைக்கிறார். '' கற்பு, காதல், கல்யாணம், மறுமணம், விபச்சாரம், விதவைமை, சொத்துரிமை, கற்பத் தடை'' ஆகியவை பற்றி-யெல்லாம் இந்நூலில் விலாவாரியாக தைரியமாக விவரிக்கிறார்.'' பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழியவேண்டும் எனும் கட்டுரை மிகமுக்கியமானது''.
