Skip to product information
பழைய கணக்கு
Rs. 230.00
Rs. 184.00
Save 20%
கல்கியின் எழுத்தில் நான் மனதைப் பறி கொடுத்தவன். அதன் பயனாக அவரை என் மானசீக குருவாகக் கொண்டவன். அவருடைய எழுத்தும், எதையும் நகைச்சுவையோடு சொல்லுகின்ற பாணியும், சரளமான நடையும் என்னைக் கவர்ந்த தன் பயனாக அந்தப் பாதிப்பு என் எழுத்துக்களில் பிரதிபலித்தது. போகப்போக கல்கியின் நடையைப் போலவே என் எழுத்தும் அமைந்துவிட்டது.