Skip to product information
ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள்
Rs. 120.00
Rs. 96.00
Save 20%
ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள் இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள். மாறுபட்ட சமூகப் பின்னணியும் குடும்ப சூழலும் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் மனதில் பள்ளி குறித்து பதிந்துபோயுள்ள நினைவுகள் பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளன. வலியும், சொல்லமுடியாத தவிப்பும், தோல்வி குறித்த பயமும், அவமானப்படுத்தப்படும் வகுப்பறைகளும் காலம் காலமாக நம்மைத் தொடர்ந்து வருகின்றன என்ற துரதிருஷ்டத்தின் பதிவுகளே இக்கதைகள். இச்சூழல் மாற்றப்பட வேண்டும். சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும், முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும், சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும். அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு.
