Skip to product information
நான்கு கனவுகள்
Rs. 99.00
Rs. 79.20
Save 20%
விலங்கு கதைகள், நீதிக்கதைகள், தேவதைக் கதைகள், புராணக் கதைகள், கற்பனைக் கதைகள் என குழந்தைகள் உலகம் கதைகளால் நிரம்பியவை பாட்டி கதைகளுக்குப் பிறகு வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்படும் எழுதப்பட்டும் வந்திருக்கிற சிறார் கதைகளின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் அமைந்துள்ள இக்கதைகள் குழந்தைகளை நவீன சிந்தனைக்கும் புதியதோர் அறிவுத்தளத்துக்கும் இட்டுச் செல்கின்றன. சிறார்கள் எளிதில் படிக்கும் வண்ணம் அமைந்துள்ள இத்தொகுப்பில் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 17 கதைகளும் வெவ்வேறு உணர்வுகளையும் வித்தியாசமான அனுபவங்களையும் வழங்கின்றன.