குறள்-கவிதையின் நீதி

Sale price  Rs. 240.00 Regular price  Rs. 300.00

குறள்-கவிதையின் நீதி

Rs. 300.00 Rs. 240.00
Save 20%

தமிழகத்திலுள்ள திருக்குறள் வாசிப்புகள் குறளை தமிழியக்க அரசியல் அல்லது திராவிட அரசியல் சார்ந்து அணுகுபவை. ஆகவே குறளை எளிமையான உலகியல்நீதியைச் சொல்லும் நூலாகக் குறுக்குபவை. ஜெயமோகன் இரண்டு வேறுபட்ட குறள்வாசிப்பு மரபுகளைச் சேர்ந்தவர். குமரிமாவட்ட மரபு குறளை மதத்துக்கு அப்பாற்பட்ட இகத்துக்கும் பரத்துக்கும் வழிகாட்டும் நெறிநூலாக அணுகுவது. நாராயணகுருவின் மரபு குறளை மெய்ஞானநூலாக அணுகுவது. இந்நூலில் ஜெயமோகன் சென்ற இருபதாண்டுகளில் குறள் குறித்து எழுதிய கட்டுரைகள் உள்ளன.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஜெயமோகன்
அட்டை:
காகித அட்டை

You may also like