Skip to product information
கர்னலின் நாற்காலி
Rs. 350.00
Rs. 280.00
Save 20%
கர்னலின் நாற்காலி: ஊரடங்கு காலத்தில் இணையத்தில் எழுதப்பட்ட 125 குறுங்கதைகளின் தொகுப்பு. உலக இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்கள். இதில் இதாலோ கால்வினோ, போர்ஹெஸ், கவாபட்டா, மிரோஜெக் போன்றவர்கள் முக்கியமானவர்கள். எஸ்.ராவின் குறுங்கதைகளைக் கவிதைக்கும் கதைக்கும் இடைப்பட்ட இலக்கிய வடிவமாகக் கருதலாம். கவித்துவமான மொழியில் புனைவின் முடிவற்ற சாத்தியங்களைத் தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.