Skip to product information
காரல்மார்க்ஸ் புதுயுகத்தின் வழிகாட்டி
Rs. 20.00
Rs. 16.00
Save 20%
காரல்மார்க்ஸ் புதுயுகத்தின் வழிகாட்டி சாதாரண மனிதனாகப் பிறந்து சாதாரண மனிதனாகவே இறந்த காரல்மார்க்ஸ் அவர் வாழ்ந்த 65 ஆண்டுகாலத்திற்குள் வேறு எந்த மனிதனும் செய்ய முடியாத அளவு மகத்தான காரியங்களைச் செய்து முடித்தார். “மார்க்ஸின் பெயர் யுக யுகாந்திரத்திற்கும் நிலைத்திருக்கும். அவரது நூல்களும்” சாதாரண மனிதர்களைக் காட்டிலும் மிகமிக உயர்ந்திருந்த ஒருவரலாற்று நாயகன் கார்ல் மார்க்ஸ்.
