Skip to product information
கனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள்
Rs. 90.00
Rs. 72.00
Save 20%
கனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள் மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமாக இருப்பவை கனவுகள். மற்ற உயிரினங்கள் கனவுகாண்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை மனிதன் தன் தேவைகளின் விளைவாகவே கனவுகளைக் கண்டான் அந்தக் கனவுகளின் பலனாகப் பல கண்டுப்பிடிப்புகளை செய்தான். சிக்மண்ட் பிராய்டுதான் மனிதனின் கனவுகள் பற்றிப் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்தார் அவர் கண்டுப்பிடிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சிகள் ஏராளம் கனவுகள் பற்றியும் அது எதிர் காலத்தைப் பற்றி உணர்த்திய சமிஞ்சைகள் பற்றியும் நாம் நம்முடைய மற்றும் அயல்தேச புராணம் மற்றும் இதிகாசங்களிலிருந்து இருந்து கொள்கிறோம். இந்த நூலில் நமக்கு ஏற்படும் கனவுகள் பற்றியும் இதற்குண்டான பலன்களைப் பற்றியும் கொடுத்துள்ளோம் படியுங்கள் பயன்பெறுங்கள்....