கள்ளோ? காவியமோ?, மு வரதராசன், பாரி நிலையம்

கள்ளோ? காவியமோ?

Sale price  Rs. 128.00 Regular price Rs. 160.00
Skip to product information
கள்ளோ? காவியமோ?, மு வரதராசன், பாரி நிலையம்

கள்ளோ? காவியமோ?

Rs. 160.00 Rs. 128.00
Save 20%

இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும். அவர் ஈடுஇணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார். உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார். “மு.வ." என்ற செல்லப் பெயர் ஒலிக்காத இல்லங்களும் நல் உள்ளங்களும் இல்லை எனலாம்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மு வரதராசன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
இரண்டாம் பதிப்பு - 1947
பக்கங்கள்:
240

You may also like