Skip to product information
By
பாரி நிலையம்
கள்ளோ? காவியமோ?
Rs. 160.00
Rs. 128.00
Save 20%
இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும். அவர் ஈடுஇணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார். உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார். “மு.வ." என்ற செல்லப் பெயர் ஒலிக்காத இல்லங்களும் நல் உள்ளங்களும் இல்லை எனலாம்