இவனுக்கு அப்போது மனு என்று பேர், இரா.எட்வின், சந்தியா பதிப்பகம்

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

Sale price  Rs. 56.00 Regular price Rs. 70.00
Skip to product information
இவனுக்கு அப்போது மனு என்று பேர், இரா.எட்வின், சந்தியா பதிப்பகம்

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

Rs. 70.00 Rs. 56.00
Save 20%

இத்தொகுப்பில் உள்ள இரா. எட்வினின் கட்டுரைகள் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய விஷயக்களை எளிய மொழியில் முன்வைக்கின்றன. இவை ஆழமான விரிவான உரையாடலுக்கும் கருதாக்கத்திற்க்கும் நம்மை ஆற்றுப் படுத்துகின்றன. சமூகச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும் பதைபதைத்தும் எழுதும் இவரின் அகமனம் நெகிழ்ச்சியானது. அன்பின் வழியது. ஆரவாரமற்றது. அறவழி நிற்பது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
இரா.எட்வின்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2012
பக்கங்கள்:
104

You may also like