BP

ஈரடிப் போர்‌

Sale price  Rs. 12.00 Regular price Rs. 15.00
Skip to product information
BP

ஈரடிப் போர்‌

Rs. 15.00 Rs. 12.00
Save 20%

திருக்குறள் மட்டுமல்ல நம் தமிழ் மொழியையே. அசுர - மொழி, நீச - பாஷை; சமஸ்கிருதமே தேவபாஷை என நம்மை இகழ்ந்த கூட்டம் இன்று திடீரென்று இந்து வள்ளுவர், ஸ்ரீவள்ளுவர் என காவி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் திருக்குறள் விஷயத்தில் வரலற்றை அவமானங்களை, அடிகளை, வடுக்களை மறந்துவிட்டு நம்மால் ஈரடியை விட்டுக்கொடுக்கவே முடியாது. சங்கம் மருவிய காலத்தின் 2000 வருட தமிழ் அடையாளமான திருக்குறளை அழித்திட நடந்த சதியும், அதன் மூலச்சுவடி நம்மிடம் வந்து சேர்ந்த போராட்டமும் குறித்த வரலாற்றை நமக்கு உணர்த்தவே இந்த சிறுநூல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என முழங்கிய மக்கள் வள்ளுவரை வர்ணாசிரம வள்ளுவராக்கிட நடக்கும் காவிச்சதியை முறியடிப்போம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஆயிஷா இரா.நடராசன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2023
பக்கங்கள்:
16

You may also like