ஐங்குறுநூறு (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை), ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, கௌரா பதிப்பகம்

ஐங்குறுநூறு (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை)

Sale price  Rs. 720.00 Regular price  Rs. 900.00
Skip to product information
ஐங்குறுநூறு (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை), ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, கௌரா பதிப்பகம்

ஐங்குறுநூறு (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை)

Rs. 900.00 Rs. 720.00
Save 20%

ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஔவை சு.துரைசாமிப் பிள்ளை
அட்டை:
கடின அட்டை
பக்கங்கள்:
712

You may also like