Skip to product information
இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்
Rs. 25.00
Rs. 20.00
Save 20%
இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும் காங்கிரசை, ‘மகாத்மா காங்கிரசு’ என்று மாற்றப்பட வேண்டும் என்றவர். மகாத்மா என்றே எழுதியவர், பேசியவர் ஒருகட்டத்தில் தோழர் காந்தி என்று அழைக்கின்றார், எழுதுகின்றார். ‘மகாத்மா’ - சாதாரண ஆத்மாவாகக் கூட அல்ல, சண்டித்தன ஆத்மாவாக அடையாளங் காட்டப்படுகின்றார். காங்கிரசையும், காந்தியையும் ஒழிப்பதே என்வேலை என்று அறைகூவலிடுகின்றார். எப்படி நிகழ்ந்தது இது? எதனால் ஏற்பட்டது? அந்த உறவின் உரசலின், விரிசலின் புள்ளிதான் இது.
