Skip to product information
இளிச்சவாயன்
Rs. 200.00
Rs. 160.00
Save 20%
உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான விக்டர் ஹ்யூகோவின் புகழ்பெற்ற புதினங்களுள் இளிச்சவாயன் என்னும் இந்தப் புதினம் குறிப்பிடத்தக்கது. 1869ஆம் ஆண்டு முதன் முதலில் பிரெஞ்சு மொழியில் வெளியானது - இந்தப் புதினம். பிரான்ஸ் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக வாழ்க்கையை மையக் கருவாக எடுத்துக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புதினம் உலகம் முழுவதும் பல மொழிகளில், கவிதை நாடகம், திரைப்படம் என வெவ்வேறு வடிவங்களில் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.