Skip to product information
எட்டுக்கால் குதிரை
Rs. 50.00
Rs. 40.00
Save 20%
எண்கள் மொழியின் பயன்பாட்டில் அதிகம் பங்கு வகிக்கிறது. மொழியைப் பயன்படுத்தாதவர்கள் கூட எண்களைப் பயன்படுத்துவர். எண்களின் உருவச்சிதைவோ, உருவப்பெருக்கமோ குழந்தைகளுக்கு அதீத கற்பனைகளைத் தரும். வற்றின் மீது மனித சுபாவங்களை ஏற்றிவேடிக்கை பார்ப்பதும் மகிழ்வதும், சில பாடங்களைக் கற்றுக்கொள்வதுமாக கொ.மா.கோ. இளங்கோ இந்நூலை வடிவமைத்திருக்கிறார். வித்தியாசமான முயற்சி. குழந்தைகளை ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் படைப்பாக்கம் அவருடையது.
