எதிர்மொழி, மரி எந்தியாயே, தடாகம் வெளியீடு

எதிர்மொழி

Rs. 400.00
Skip to product information
எதிர்மொழி, மரி எந்தியாயே, தடாகம் வெளியீடு
1/3

எதிர்மொழி

Rs. 400.00

மயில்கொன்றையின் தெளிவற்ற அமைதியில் அவரது இதயம் உணர்ச்சியற்று துடித்துக்கொண்டிருந்தது. மனம் சோர்ந்திருந்தது. அதனால் அவர் எரிச்சலடையவில்லை: மகள் நோரா அருகில் இருந்தாள். மலரில்லாத கிளைகளின் சிறிய இலைகளின் வாசனைக்கு மத்தியில் அமர்ந்திருந்தாள். அவள் வெளிர் பச்சை நிற உடையில், மங்கலாக, இருளில் ஒளிவீசும் தந்தையிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்தாள். உறுதியான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அல்லாமல் வேறு எதற்காக அவள் மயில்கொன்றையில் வந்து அமர்ந்திருப்பாள்?

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மரி எந்தியாயே
பதிப்பு:
ஜனவரி 2026

You may also like