Skip to product information
எது மூடநம்பிக்கை
Rs. 20.00
Rs. 16.00
Save 20%
எது மூடநம்பிக்கை “உங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்பதற்காகவோ, இதுதான் மரபு என்பதற்காகவோ அல்லது நீங்கள் கற்பனை செய்து வைத்தது இதுவே என்பதற்காகவே மட்டும் எதையும் நம்பிவிட வேண்டாம். ஆசானை மதிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சொன்னவற்றை எல்லாம் நம்பிவிட வேண்டாம். ஆயின் போதுமான பரிசீலனைக்கும், பகுப்பாய்வுக்கும் பிறகு எது நல்லது, பயனுள்ளது அனைவருக்கும் நன்மை தரும் என்று தோன்றுகிறதோ, அந்த சிந்தாந்தத்தைத் தேர்ர்ந்தெடுத்து நம்புங்கள். அதனையே விடாப்படியாக பின்பற்றுங்கள்; அதனையே உங்கள் வழிகாட்டு ஆக்குங்கள்” -புத்தர்
