Skip to product information
சோளம்
Rs. 399.00
Rs. 319.20
Save 20%
இரவென்பது சந்திராவின் மொழி, சந்திராவுடையது. இறுக்கமும், வாசிப்பவரின் கவனத்தைச் சிதறவிடாமல் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் பாணி அவருக்கு வாய்த்திருக்கிறது. வர் அனுபவத்தை எழுதுகிறார். எல்லோரும் அனுபவத்தைத்தானே எழுதுகிறார்கள். ஆம் சரிதான்! தன் அனுபவத்தின் ராசியத்தை அவர் எழுதுகிறார். அதாவது. வாழ்வின் மேல் அடுக்கை அல்ல; அதன் மடங்கிய உள் அடுக்கை, ரகரியமாக தட்டியவுடன் திறக்கத் தயாராக இருக்கும் ரகசியார்த்தங்களை. தி.ஜானகிராமனின் ஒரு பாத்திரம். எல்லோரையும் அணைத்துக்கொண்டு. அன்பே தானாய், தன்னைப் ளிநீராய் மாற்றிக்கொண்டு தெளிப்பான் நம் கதைக்காரர் சந்திராவும் அப்படித்தான்!
