அவரவர் பாடு, க.நா.சுப்ரமண்யம், சந்தியா பதிப்பகம்

அவரவர் பாடு

Sale price  Rs. 88.00 Regular price Rs. 110.00
Skip to product information
அவரவர் பாடு, க.நா.சுப்ரமண்யம், சந்தியா பதிப்பகம்

அவரவர் பாடு

Rs. 110.00 Rs. 88.00
Save 20%

எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது. சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு. - க. நா. சு.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
க.நா.சுப்ரமண்யம்
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
136

You may also like