KS

அவல நிலையில் தமிழக ஆறுகள்

Sale price  Rs. 76.00 Regular price Rs. 95.00
Skip to product information
KS

அவல நிலையில் தமிழக ஆறுகள்

Rs. 95.00 Rs. 76.00
Save 20%

தமிழகத்தில் இன்று நதிகளின் நிலை என்ன? மக்கள்தொகை பெருக்கம், பெருகிவரும் உணவுத்தேவை, நகர்மயமாக்கம், தொழில்மயமாக்கம் முதலானவற்றால் நீர்ப்பயனுரிமையார்களிடையே நிலவும் கடும் போட்டி ஒருபுறம். நீர்வளங்கள் எல்லாம் பயனுரிமையாளர்களின் சுயநலத்தினால் மாசுபட்டு அழிந்துவரும் அபாயம் மறுபுறம் ஏன் இந்த நெருக்கடி? இன்னெருக்கடிக்கு யார் பொறுப்பேற்பது? தீர்வு என்ன? சமூக விஞ்ஞானிகளும் நீர் மேலாண்மை வல்லுனர்களும் மட்டுமல்லாமல் நுகர்வோரும் பயனுரிமையாளர்களும் இணைந்து இக்கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றனர் இந்நூலில்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
எஸ் ஜனகராஜன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2003
பக்கங்கள்:
262

You may also like