Skip to product information
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
Rs. 120.00
Rs. 96.00
Save 20%
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. - சுகுமாரன்
