Skip to product information
அறியாமையின் கண்கள்
Rs. 90.00
Rs. 72.00
Save 20%
படைப்புக் காலத்தில் கண்டங்களுக்கு நடுவில் இவ்வளவு சிறிய இடத்தில் கடவுள் ஒரு கடலை உருவாக்கினான். அலைகளும் மீன்களும் இல்லாத மாறுபட்ட அந்த ஆழ்கடலிலிருந்து ஊர்ந்து வந்தது பூமிக்கு தனிமை.