Skip to product information
அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்)
Rs. 90.00
Rs. 72.00
Save 20%
கொன்றை மலர்மாலைகளையும் சண்பகமலர் மாலைகளையும் அணிவிக்கும் தில்லையில் வீற்றிருக்கும் சிவ பெருமானின் இடது புறம் வீற்றிருக்கும் உமை யம்மையின் மைந்தனே! கருமை நிறம் பொருந்திய மேனியை உடைய கணபதியே! ஏழு உலகங்களையும் கன்னித் தன்மையுடன் பெற்றெடுத்த சிறப்புடைய அபிராமியின் பெருமைகளைப் பாடும் அந்தாதியின் பொருள் என்னுடைய மனத்திற்குள்ளே எப்போதும் நிலைபெற்றிருக்க அருள்புரிய வேண்டும்...