நற்றிணை பதிப்பகம், க.நா.சுப்ரமண்யம்

ஆட்கொல்லி

Sale price  Rs. 96.00 Regular price  Rs. 120.00
Skip to product information
நற்றிணை பதிப்பகம், க.நா.சுப்ரமண்யம்

ஆட்கொல்லி

Rs. 120.00 Rs. 96.00
Save 20%

ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான் -க. நா. சு

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
க.நா.சுப்ரமண்யம்
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
96

You may also like