உறங்கா நகரம்: சென்னையின் இரவு வாழ்க்கை, வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம்

உறங்கா நகரம்: சென்னையின் இரவு வாழ்க்கை

Sale price  Rs. 0.00 Regular price Rs. 130.00
Skip to product information
உறங்கா நகரம்: சென்னையின் இரவு வாழ்க்கை, வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம்

உறங்கா நகரம்: சென்னையின் இரவு வாழ்க்கை

Rs. 130.00 Rs. 0.00
Save 100%

இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்நூல் அந்தக் குறையைப் போக்குவதில் முன் நிற்கிறது. பகலில் வண்ணங்களைப் போர்த்திக் கொள்ளும் சென்னை நகரை, வியர்வை வீச்சமெடுக்கும் இரவுப் பொழுதுகளே களைகட்டச் செய்கின்றன என்பதை, இந்நூல் பல்வேறு உணர்வுகளை முன்னிறுத்தி வெளிப்படுத்துகிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
வெ.நீலகண்டன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
இரண்டாம் பதிப்பு - 2016
பக்கங்கள்:
126

You may also like