{"product_id":"tamil-nadagathin-thorramum-valarssichuyum","title":"தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்","description":"\u003cp\u003eகலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.\u003c\/p\u003e","brand":"பாரி நிலையம்","offers":[{"title":"Default Title","offer_id":53795541188971,"sku":"BK2986","price":304.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tamil-nadagathin-thorramum-valarssichuyum.jpg?v=1788446715","url":"https:\/\/anytamilbooks.com\/products\/tamil-nadagathin-thorramum-valarssichuyum","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}