{"product_id":"summaa-kidantha-sollai-eduththu","title":"சும்மா கிடந்த சொல்லை எடுத்து...","description":"\u003cp\u003eகவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ! “பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்’’ ...என பாரதியைக் கவிதையால் போற்றியவன்; தனக்கும் அதே வரிகள் பொருந்திட வாழ்ந்தான் பட்டுக்கோட்டை என்பதுதான் சிறப்பு...\u003c\/p\u003e","brand":"பாரதி புத்தகாலயம்","offers":[{"title":"Default Title","offer_id":53877279719787,"sku":"BK8814","price":64.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/summaa-kidantha-sollai-eduththu-10008530.jpg?v=1789758903","url":"https:\/\/anytamilbooks.com\/products\/summaa-kidantha-sollai-eduththu","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}