Skip to product information
சோக வரலாற்றின் வீர காவியம்
Rs. 150.00
Rs. 120.00
Save 20%
சோக வரலாற்றின் வீர காவியம் 1970களில் ஜனசக்தியில் வெளிவந்த தா.பா.வின் கட்டுரைகள் என்றும் வாழும் வகையைச் சார்ந்தது. அதனால்தான் இந்தக் கட்டுரைகள் புதிய புதிய அர்த்தங்களையும் புதிய செய்திகளையும் சொல்லி நிற்கின்றன. தோழர் தா.பாண்டியன் எழுதும் அரசியல் கட்டுரைகளில் கூட வள்ளுவர், கம்பன், பாரதி, பாரதிதாசன் போன்ற தமிழகப் படைப்பாளிகளிலிருந்தும் உலகப் படைப்பாளிகளின் படைப்புகளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாண்டு தன்னுடைய கட்டுரைகளுக்கு வலுச்சேர்த்திருப்பது வியக்க வைக்கிறது. கே.ஜீவபாரதி