{"product_id":"siraipatta-karpanai","title":"சிறைப்பட்ட கற்பனை","description":"\u003cp\u003eவரவர ராவ் பிரபலமான ​தெலுங்கு கவிஞர், மா​வோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர் ​​தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தி​னை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் ​தோன்றிய இப்படிப்பட்ட அ​மைப்புகளில் முதலாவது இதுதான் . நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம், ஆதிவாசி விவசாயிகள் புரட்சி ஆகியவற்றால் ​நேரடியாகத் தூணடப்பட்டது இது. பத்து கவி​தைத் ​தொகுதிகளின் ஆசிரியர். இவரது கவி​தைகள் இந்தியாவின் பல​​மொழிகளிலும் ​பெயர்க்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிர​தேச அரசாங்கத்திற்கும் மா​வோயிஸ்டுகளுக்கும் 2000ஆம் ஆண்டு நடந்த ​பேச்சுவார்த்​தை இந்தியாவில் முதல்முதலாக நடந்தது அப்​போது மா​வோயிஸ்டுகளின் பிரதிநிதியாகவும் அதில் பங்​கேற்றவர்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53864508785003,"sku":"BK6524","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/siraipatta-karpanai-1.jpg?v=1789617564","url":"https:\/\/anytamilbooks.com\/products\/siraipatta-karpanai","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}