{"product_id":"siathainthu-pona-thesamum-thularnthu-pona-manakugaiyum","title":"சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்","description":"\u003cp\u003eஎல்லா நல்லா கவிஞர்களினதையும் போல அவரது கவிதையும் அவரது முகமாக இருக்கிறது. அவரில் இருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக அமைகின்றது. அவரது மன அமைப்பின் வெவ்வேறு பரிமாணங்களை அவர் கவிதைகள் மூலம் நாம் காண்கின்றோம். அவரது சமூக, அரசியல் கவிதைகள் அவரின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றன என்றால், அவரது தன்னிலைக் கவிதைகள் (Personal Poems)அவரின் வேறொரு பக்கத்தைக் காட்டுகின்றன. அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப் பற்றிய கவிதைகள்தான்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867687838059,"sku":"BK7502","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/image340_1ef81872-7b38-498c-824b-5058bdd1b3cc.jpg?v=1789665235","url":"https:\/\/anytamilbooks.com\/products\/siathainthu-pona-thesamum-thularnthu-pona-manakugaiyum","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}