Skip to product information
By
பாரி நிலையம்
செந்தாமரை
Rs. 85.00
Rs. 68.00
Save 20%
சிலர் காதலை வளர்த்து வாழ்கிறார்கள் சிலர் ஆராய்ந்து தேடி அடைகிறார்கள் மருதப்பரும் அவருடைய மனைவியும் எப்படியோ காதல் வாழ்வுதான் வாழ்கிறார்கள் படிப்படியாக முன்னேறியிருக்கிறார்கள் இப்போது அவனுடைய காதல் வாழ்க்கையும் அப்படித்தான் வீடு தேடி வந்தது அண்ணி அவனுக்கு ஏற்றவன் அசையாமல் அதிராமல் ஊமை போல் இருந்து அண்ணனுடைய உள்ளத்தை உரிமையாக்கிக் கொண்டாள் நான் அந்த இலவயதிலும் நினைத்ததற்கெல்லாம் அலைந்தேன் எதிலும் தேடி அலையும் புத்தியைக் காட்டினேன்.