{"product_id":"seevan","title":"சீவன்","description":"\u003cp\u003eசீவன் கவிஞர் கந்தர்வன் என அழைக்கப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு கதை சொல்லிதான், கவிதையிலும் கட்டுரையிலும் நாடகத்திலும் மேடைகளிலும் அவர் கடைசி வரை கதைகளே சொல்லிக் கொண்டிருந்தார். வாசகனின் தோள்மீது கை போட்டுத் தோழமை மிக்க குரலில் கதை சொன்னவர் கந்தர்வன். கேலியும் கிண்டலும் பகடியான விமர்சனங்களை இத்தொனியில் சொன்னது அழுத்தமான பாதிப்பை வாசக மனதில் ஏற்படுத்துகிறது. அவரது கதைகளிலிருந்து தனக்குப் பிடித்த 10 கதைகளை தேர்வு செய்து தருகிறார் ச.தமிழ்ச் செல்வன்.\u003c\/p\u003e","brand":"பாரதி புத்தகாலயம்","offers":[{"title":"Default Title","offer_id":53877274050923,"sku":"BK8748","price":48.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/seevan-10002911.png?v=1789758756","url":"https:\/\/anytamilbooks.com\/products\/seevan","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}