Skip to product information
சவலைப் பிள்ளைகள்
Rs. 190.00
Rs. 152.00
Save 20%
முத்துப்பாறை எனும் ஊரில் பயணிக்கும் அனுபவம் நமக்கு வாய்க்கிறது. அந்த அனுபவம் மனதிற்கு மகிழ்ச்சி தரவில்லை: மாறாக, நமது சமூகம் இயங்கும் கொடூரமான சாதி முகத்தைப் பார்க்கிறோம். அதனை விமரிசனபூர்வமாக ஆசிரியர் பதிவு செய்கிறார். இந்த ஆக்கத்தை வாசிப்பதன் மூலம், நமது வாழ்க்கையை நாமே திரும்பிப் பார்க்கும் தருணங்களைப் பெறமுடிகிறது. இந்த ஆக்கத்தின் இறுதியில் அமைந்துள்ள 'வெள்ளாடை வேங்கைகள் ஒட்டுமொத்த படைப்பின் சிறப்பான பகுதி.