{"product_id":"pinangalin-kathai","title":"பிணங்களின் கதை","description":"\u003cp\u003eபிணங்களின் கதை ' இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்ததோடு என்னிடம் மனம் திறந்து பேசினர்... ” என எழுதும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. “ வெகுஜன இதழ்கள் எங்களின் வட்டார மொழிக் கதைகளை நிராகரித்தாலும் இந்தத் தொகுப்பிலும் எனது மக்களின் ஏக்கங்களையும் இழந்துபோன அவர்களின் கனவுகளையும் பிடிவாதத்தோடு எஙள் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறேன் “ , எனக்கூறும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பின் பதினைந்து சிறுகதைகளும் பரவலான வாசிப்புக் கவனம் பெறும் என்பது நிச்சயம்.\u003c\/p\u003e","brand":"பாரதி புத்தகாலயம்","offers":[{"title":"Default Title","offer_id":53877270446443,"sku":"BK8640","price":96.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pinangalin-kathai-10003001.png?v=1789758526","url":"https:\/\/anytamilbooks.com\/products\/pinangalin-kathai","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}