Skip to product information
பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்
Rs. 160.00
Rs. 128.00
Save 20%
பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும் பட்டினப்பாலை, சங்க காலச் சோழ மன்னனின் பெருமையை நலம் துலங்க எடுத்து இயம்புவது, காவிரிப்பூம்பட்டினம் பற்றிய நேர்முக விளக்கம் இந்நூலில் விளங்குகிறது. சோழரின் பெருமை, சோழத் தலைநகரின் அழகு, அக்கால மக்கள், துறைமுக அழகு முதலானவை இந்நூலில் துலக்கம் பெறுகின்றன. பத்துப்பாட்டுள் ஒரு நூலாக இந்நூல் திகழுகிறது. பேராசிரியர் குணசேகரன் இந்நூல் வழியாக ஒரு புது விளக்கத்தை நமக்குத் தருகிறார். அவ்விளக்கம் மேலும் ஆராய்ச்சிக்குரியது. முனைவர் க.ப.அறவாணன்