Skip to product information
ஒட்டாரம்
Rs. 200.00
Rs. 160.00
Save 20%
தனது வாழ்விலிருந்து ஒரு கத்தியை உருவுவதைப் போல் கதையை உருவும் ஓர் எழுத்தாளன் யாருக்கும் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாமல் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கமாட்டான். அவன் கொஞ்சமேனும் காயத்தை ஏற்படுத்த விரும்புவான். குறைந்தபட்சம் சிறு வலியையாவது ஏற்படுத்திவிட நினைப்பான். இந்தக் குறுநாவலை எழுதியிருக்கும் சக்திவேல் கொஞ்சமேனும் குருதி பார்த்துவிட்டதாக நான் நினைக்கிறேன்.