ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பிரபஞ்சன், டிஸ்கவரி புக் பேலஸ்

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

Sale price  Rs. 176.00 Regular price Rs. 220.00
Skip to product information
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பிரபஞ்சன், டிஸ்கவரி புக் பேலஸ்

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

Rs. 220.00 Rs. 176.00
Save 20%

பிரபஞ்சன் எனும் புனைபெயரில் எழுதிய சாரங்கபாணி வைத்திலிங்கம் பிரஞ்சியர் ஆண்ட புதுச்சேரியில் 27.04.1945ல் பிறந்தவர். பள்ளிக்கல்வியை புதுச்சேரியிலும், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் கல்வியும் பெற்றவர். 1961ம் ஆண்டு அவரது முதல் கதை பிரசுரம் கண்டது. 2017 வரை அவர் எழுதிய கதைகள் அனைத்தையும் 'எழுத்துலகில் பிரபஞ்சன்-55" என்று பிரபஞ்சன் புகழுக்கு வாசகர்கள் முன்னெடுத்த நிகழ்வில், சிறப்புப் பதிப்பாக 'டிஸ்கவரி பதிப்பகம்' மூன்று பெரும் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
பிரபஞ்சன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2023
பக்கங்கள்:
168

You may also like